பினாமி வச்சு டாஸ்மாக் பார் நடத்துன திமுககாரங்களுக்கு ஆப்பு வைத்த விஜய் அரசு.. இன்னிக்கு 5 மணிக்கே எல்லா பார்களும் மூடியாச்சு.. இனிமேல் பிராப்பரா டெண்டர் விட்டு புதுசா திறக்கப்படும்.. லஞ்சத்திற்கு வாய்ப்பே இல்லை.. தகுதியான நபர்களுக்கு டெண்டர் கிடைக்கும்.. பினாமியெல்லாம் வேற ஸ்டேட் போகலாம்…
தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களை மூடுவதற்கு அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது ஒட்டுமொத்த மாநிலத்திலும்