tasmac

பினாமி வச்சு டாஸ்மாக் பார் நடத்துன திமுககாரங்களுக்கு ஆப்பு வைத்த விஜய் அரசு.. இன்னிக்கு 5 மணிக்கே எல்லா பார்களும் மூடியாச்சு.. இனிமேல் பிராப்பரா டெண்டர் விட்டு புதுசா திறக்கப்படும்.. லஞ்சத்திற்கு வாய்ப்பே இல்லை.. தகுதியான நபர்களுக்கு டெண்டர் கிடைக்கும்.. பினாமியெல்லாம் வேற ஸ்டேட் போகலாம்…

தமிழகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் கீழ் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களை மூடுவதற்கு அரசு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது ஒட்டுமொத்த மாநிலத்திலும்

15 கோடி முதல் 35 கோடி வரை பேரம்.. சில தவெக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யவும் திட்டமா? ஒருசிலர் முன்பணம் வாங்கிவிட்டதாகவும் வதந்தி.. திமுகவை சாதாரண எடை போடாதீங்க விஜய்.. அவங்களால இன்னொருத்தர் ஆட்சி செய்வதை பொறுக்க முடியாது.. எந்த எல்லைக்கும் போவாங்க.. ஆனால் விஜய்யோட இன்னொரு முகத்தை யாரும் இதுவரை பார்க்கலை.. அவர் நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சா துண்டை காணும், துணியை காணும்ன்னு ஓட போறாங்க…

தமிழ்நாடு அரசியல் களத்தில் தற்பொழுது நிலவி வரும் திரைமறைவு உத்திகளும், கட்சித் தாவல் குறித்த வதந்திகளும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உற்றுநோக்க வைத்துள்ளன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தைச்

50,000 கோடி மக்கள் சொத்தைக் கொள்ளையடிச்சது உங்க முன்னாள் அமைச்சர் துரைமுருகன்… 2,000 கோடி சதுப்பு நிலத்தை வளைச்சது உங்க சேகர் பாபு… சிவசங்கர் பண்ணுனது தனி நபர் சொத்து கொள்ளை! இத்தனை பேரையும் காப்பாத்த, குடும்பத்தோட நிம்மதியா இருக்குற சரத் மேல ‘போதைப்பொருள்’ பழியை போடுறீங்களா? திசைதிருப்ப பார்க்காதீங்க… உங்க பழைய மந்திரிங்க எல்லாம் கோர்ட் படியேற போறது கன்ஃபார்ம்! ஆரோக்கிய சதீஷ் ஆவேச பேட்டி..

திமுக அமைச்சரவையில் இருந்த 30 முதல் 35 பேர்களுக்கும் அடுத்தடுத்து மிகப்பெரிய சிக்கல்கள் வரப்போகின்றன என்றும், அவர்கள் மீது தொடர் வழக்குகள் பாயப்போவது உறுதி என்றும் அரசியல்

2021ல் ஆட்சிக்கு வரும்போது இன்னும் குறைந்தது 15 வருடத்திற்கு நாம் முதல்வர் என ஸ்டாலின் கனவு கண்டார்.. அது ஓரளவு உண்மையாகவும் இருந்தது.. ஜெயலலிதா இல்லாத அதிமுக.. அதிமுகவில் இருந்து வெளியேறும் பிரபலங்கள்.. வலிமையான கூட்டணி.. பாஜகவின் மறைமுக ஆதரவு என எல்லாமே பாசிட்டிவ் ஆக இருந்தது.. ஆனால் விஜய் வந்தவுடன் ஸ்டாலின் கனவு தலைகீழாக மாறிவிட்டது.. ஆட்சியும் 5 வருடத்தில் பறிபோய்விட்டது.. அதைத்தான் ஸ்டாலினால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. அதனால் தான் கவிழும் கவிழும் என புலம்புகிறார்.. அரசியல் விமர்சகர்கள்…

2021ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் முதன்முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். அந்தச்

யூடியூபர், அரசியல் விமர்சகர், கருத்துக்கணிப்பு நிபுணர்ங்கிற பேர்ல புரோக்கர் வேலை பார்த்தாரா திருநாவுக்கரசர்.. தவெக எம்.எல்.ஏவிடம் வேறு கட்சிக்கு வாருங்கள் என பேரம் பேசினாரா? அதிரடியாக கைது.. ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை? யார் சொல்லி இப்படி செய்தார் என விசாரணை..

தவெக கட்சியின் சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசி, அவரை வேறு கட்சியில் இணைக்க முயன்ற புகாரில் பிரபல யூடியூபர் ஐபிடிஎஸ் திருநாவுக்கரசு சென்னை காவல்துறையினரால் அதிரடியாக கைது

உங்களுக்கு எல்லாம் போலீஸ்காரன் பத்தாதுடா, வேட்டை வேட்டை வேட்டைக்காரன் தான் வரனும்… 75 வருஷ திமுக பாரம்பரியம்… 50 வருஷ அதிமுக பலம்… டெல்லி பவரு… 15 வருஷ தனிப்பாதை சீமான்… எல்லாத்தையும் தூக்கி ஒரே தராசுல வச்சாலும், எங்களோட ரெண்டு வருஷ ‘வெற்றி’ அலையை உங்களால வெல்ல முடியலை? நாலு பேரும் சேர்ந்து ‘மெகா ஸ்கெட்ச்’ போடுறீங்கன்னா… அப்போ இங்க நிக்கிற ஒத்த தலைவனோட பவர் என்னன்னு புரிஞ்சுக்கோங்க! நீங்க நாலு பேரா வாங்க… இல்ல நாற்பது பேரா வாங்க… சிங்கம் வேட்டைக்காக காத்திருக்கு..

தமிழக அரசியல் களம் தற்போது இதுவரை கண்டிராத ஒரு புதிய மற்றும் விசித்திரமான வியூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. வரவிருக்கும்

இந்த பக்கம் ஸ்டேட் கவர்மெண்ட்.. அந்த பக்கம் சென் ட்ரல் கவர்மெண்ட்.. ரெண்டு பக்கமும் ஒரே நேரத்தில் நடவடிக்கை எடுத்தால், அதை எதிர்க்கும் துணிச்சல் திமுகவுக்கு இருக்கா? நாங்க மிசாவையே பார்த்தவங்க என்ற டயலாக் எல்லாம் இனி செல்லாது.. ஆதாரத்தோட நடவடிக்கை எடுத்தா அஸ்திவாரமே சரிஞ்சிடும்… ரெண்டு பக்கமும் இடி இடிச்சா, கோட்டையை இழந்த உங்க கூட்டத்தால தாங்க முடியாதுடா… சிதறி ஓடிடுவீங்க!”

தமிழக அரசியல் களம் தற்போது புதிய திருப்பங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக மிகக் கடுமையான அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக அரசியல்

18 முன்னாள் அமைச்சர்களோட கம்ப்ளீட் ஊழல் டைரி இப்போ முதல்வர் விஜய் டேபிள்ல இருக்கு! ஸ்டாலினையும் உதயநிதியையும் விஜய் கைவைக்க மாட்டார்.. அவங்க ரெண்டு பேரையும் மோடியும் அமித்ஷாவும் பாத்துக்கிடுவாங்க.. இத்தனை வருஷமா மக்கள் பணத்தை ஆட்டைய போட்டுட்டு ஏசி ரூம்ல தூங்குனீங்கள்ல? இனிமே உங்களுக்கு ஆரம்பமாவது தூக்கமில்லா ராத்திரிகள்! ஒவ்வொருத்தரா உள்ள போறதுக்கு கியூல நில்லுங்க!

தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்போது எழுந்துள்ள ஒரு புதிய ரகசிய தகவல் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிரவைத்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து தமிழக முதலமைச்சர் சி. ஜோசப்

வாழ்க்கை ஒரு வட்டம்டா… இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோற்கிறவன் ஜெயிப்பான்.. ஆனா நாங்க விதிவிலக்கு.. ஜெயிச்சுகிட்டே இருப்போம்.. தமிழ்நாட்டுல மக்கள் சும்மா ஜாலியா ஆட்சியை மாத்தி பார்ப்போம்னு ஓட்டு போட மாட்டாங்க! நீங்க கொடுத்த மோசமான, ஊழல் மலிஞ்ச ஆட்சியை தூக்கி எறியணும்னுதான் மக்கள் வெறியோட இருந்தாங்க. உங்க தப்புதான்… எங்களோட வெற்றிக்கு அஸ்திவாரம்! 1996-ல ஒரு தப்பு நடந்துச்சு… இப்போ நீங்க ‘திராவிட மாடல்’னு சொல்லி அதைவிட பெரிய தப்பு பண்ணீங்க! மக்கள் உங்களை வீட்டுக்கு அனுப்ப ஒரு சரியான ஆயுதத்தை தேடுனாங்க… அந்த ஆயுதமாத்தான் நாங்க களம் இறங்கி உங்களை ஒரே அடியில காலி பண்ணோம்! இனி எங்களை காலி பண்ண ஒருத்தன் பிறந்து தான் வரனும்..

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் எப்போதுமே ஒரு முக்கியமான விதியுண்டு; இங்கு ஆட்சி மாற்றம் நடக்கிறது என்றால், அது மக்கள் சும்மா இன்னொரு புதிய தலைவருக்கு வாய்ப்பு கொடுக்க

என்னை அரசியல்ல பச்சை குழந்தைன்னு நினைச்சீங்களா? முப்பது வருஷமா இந்த தமிழ்நாட்டு அரசியலை அக்குவேறா ஆணிவேறா படிச்சிட்டு வந்தவன் நான்! நான் அமைதியா இருக்குறது என் பலவீனம் இல்ல… எதிரி எப்போ தப்புக்கணக்கு போடுவான்னு வெயிட் பண்ற சிங்கத்தோட நிதானம்! டேட்டா இல்லாம நான் பேச மாட்டேன்… பிளான் இல்லாம நான் களம் இறங்க மாட்டேன்! ஆயிரம் பக்கத்துக்கு ரிப்போர்ட் எழுதி, அதை நூறு தடவை மைண்ட்ல ஏத்திட்டுதான் வந்திருக்கேன். இன்னும் என்னை சாதாரண நடிகர்னு நினைச்சா… முட்டாள் நீங்கதான்!

விஜய் அரசியலுக்கு வந்தபோது, அவர் ஒரு சினிமா நடிகர் என்றும், அவருக்கு அரசியல் களத்தின் நெளிவுசுளிவுகள் தெரியாது என்றும் பலர் எள்ளி நகையாடினர். இன்னும் சிலர் அவரை